Sprache auswählen


நாம் யார்? ஒளியின் பிள்ளைகள்!
இயேசுவின் போதனைகளை உண்மையாக கைக்கொள்ளுபவர்கள் எம்மில் அடங்குகின்றனர்!
சுவிசேஷம் என்பது கிறிஸ்துவினுடையது! இதை புரிந்துகொள்பவர்களுக்கு சொல்கிறேன்!
நீங்கள் தான் அந்த "நாம்" ! எம்மைப்பற்றி என்பது உங்களைப்பற்றியே!
நாம் கிறிஸ்துவின் சாயலாக இருக்கிறோமே! கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறோமே! உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், இயேசுவுக்காக உண்மையாக இருந்தால்; நானும், நாமும், நீங்களும் வேறல்ல!
தற்சமயம் உங்களில் ஒருவனாகிய நானும், இன்னும் ஒருசில சகோதர்களும் இணைந்து
இங்கே சுவிஸ் தேசத்தில் எங்களை அழைத்த தேவனுக்காக சில ஊழியங்கள் செய்கிறோம்.


"இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்" யோவான் 7:37-38
.